
வெளிநாடு தமிழர்கள் -ஈழம்மொன்றே வேண்டுமெனநினைத்து, வருந்தியுழைக்கும்பணத்தை நின்மதியானஎதிர்காலத்திற்கு –வீரமறவர்என்றல்லோ கொடையாகயளிக்கின்றனர்..குருதி சிந்திப் பிடித்த நிலம்குருதி சிந்தி இழக்கும் நிலைமாற்றம் பெற்று.. இழந்த நிலம்மீண்டும் தமிழ் வீரர்களின் கையில்வந்து சேரணும்.. மீட்கப்படணும்..அல்லாவிடில் சிந்திய குருதியிலும்சிந்திய வேர்வையிலும் பிரியோசனமில்லைஉந்தன் சிந்தனையால் முடியாததெதுவுமிலை..உமைத் தோற்கடிக்க முடியாதென்றொருநிலையை உருவாக்கி பஷ்பமாக்கணும்அதைப் பார்த்து உலக வாழ் மக்காள்மூக்கில் விரலை வைக்கணும் -ஏனோதானோயென்ற பேச்சுக்கு வாய் திறவாதிருக்கமறவர்படையணி மூர்க்கம் பெறணும்..அழிகின்றது.. அழிகின்றதென்பவர்க்குஅமைகிறது இதோ அமைகின்றதென்றசொற்பதமெழ எதிரியோடியவனிடம் சேரஅடி மேல் அடியமையணும் -அதுவேமறவரையுயர்த்தும் அடியாகும்..இதென்ன புலிகளை பிரதிநியென்றோம் -அதுபிரண்டுபோயுள்ளது என்ற வார்த்தையெந்ததமிழன் வாயிலுமொலிக்கக் கூடாதென்பதுஎனது வாதமாக நினைத்திதை ஒப்புவிக்கின்றேன்அவர்களின் ஆதங்கமெனை ஆத்திரமடையச் செய்கின்றது..சிறு வயதிலிருந்து குருதியிலோடிய புலிச்சத்துசிறுமையாக கதைப்பதைப்பார்க்க முடியுமா? அல்லாதுகாதால் கேட்கத்தான் முடியுமா? எது எப்படியோ!காலாறாது ஓடியவனும்.. ஓடுவது போல் நடித்தவனும்காலுக்கு மேல் கால் போட்டு ஆயிரம் பேசலாம்.. –ஆனால்ஒருவேளை உணவு பயிற்சியின் போது எப்படிக்கிடைத்ததுயென்பதறிந்தவனுக்கு அந்த உணவின் ஜீரணமின்னுமிருக்கும்அதையுணர்ந்தவன் துரோகியாகமாட்டான்.. காலிழந்தாலும்கட்டையில் போகும்வரை மண்ணுக்காகவும், மக்களுக்காகவும்உயிரைக்கொடுப்பானென்பது எனது திண்ணம்.. –பகட்டுக்கும்பக்கயுழைப்புக்குமாக சேர்ந்தவன்.. உண்டவன்.. கதைத்தவன்போலியென்பதை நிரூபித்தே தீருவான்.. –அவனைஅரசாக இருந்தாலும் சரி.. மாற்றியக்கமாக இருந்தாலும் சரி..சேர்த்துக் கொண்டால் சந்தேகக்கண் கொண்டே பார்க்குமே தவிரநல்லெண்ணத்துடன் நன்மை செய்யப் போவதில்லை.. –மாற்றானுக்குதீங்கிழைத்தவன் தனக்குத் தீங்கிழைக்க மாட்டானென்பது.. என்ன நியதியென்கிறேன்? சிந்தியுங்கள் புரியும்.. சந்தியுங்கள் துலங்கும்..உலகம் வாழ் தமிழ் மக்கள் வாழ்வதுதமக்கென சுதந்திரமான பூமி கிடைக்கும் -அதில் எவராயினும் தலையிடாது தலை சாய்த்து நின்மதியாக ஒரு தூக்கம் தூங்கணும் என்பதுதான்.. வளர்த்ததை அழித்துவிட்டான்.. இனி வளர்க்க..?
No comments:
Post a Comment